Monday, October 5, 2009

நெஞ்சம் மறப்பதில்லை


நிலா வானத்தில் நின்றிருந்த போதெல்லாம்
உள்ளம் கேட்கிறது எங்கே அவளென்று .
தண்ணீர் குளத்தில் அலையடிக்கும் போதெல்லாம்
எண்ணம் நினைக்கிறது என்னவள் நீயென்று .
சொன்னால் கேட்பாயோ சுகமாய் ஒருவார்த்தை
எந்நேரம் உன்நினைவு உயிரையே கொல்லுதடி
எனக்குள்ளே என்ன வைத்தாய் எனக்கே தெரியாமல்
கணநேரம் மறப்பதுவும் அகாதுபோனத்டி
-இவன் வி.என் . தங்கமணி

No comments: