Tuesday, October 6, 2009

சுவடுகள்


எல்லாமே நீயென்று இருக்கையிலே
இழப்பதற்கு ஏதுமுண்டோ என்னிடத்தே
நீயின்றி எதுஎனக்கு பெரிதாய் ஆகும் .
நிலுலகில் உனக்குநிகர் நீயேஆகும் .
இதோ இந்த வன்னப்பாதயில்தான்
உன் பாதச்சுவடுகளை தேடிக்கொண்டிருக்கிறேன் .
நீ எனைத்தேடி வராவிட்டாலும்
உன் சுவடுகலேனும் என்னிடத்து மிஞ்சுமோ ...
- ivan VN.Thangamani