Showing posts with label நதி நீர் இணைப்பு. Show all posts
Showing posts with label நதி நீர் இணைப்பு. Show all posts

Saturday, April 26, 2014

"நீரின்றி" குறும் படம் ...

நீரின்றி அமையாது உலகென்றார் திருவள்ளுவர்

சரியான் நீர் நிர்வாகத்தின் மூலமே ஒரு நாட்டை 

வளப்படுத்த முடியும். நீர் நிர்வாகம் சரிவர பேணினால் 
உற்பத்தியும் வாங்கும் திறனும் உயர்ந்து அனைத்து தொழில்களும்
வளர்ச்சியடையும் அனைத்து மக்களும் வளம் பெறுவர்.

 
இந்திய விவசாயிகள் நீரின்றி பெரும் வாழ்க்கை
போராட்டத்தில் இருக்கிறார்கள். இதை தீர்க்க
நதிநீர் இணைப்பு ஒரு நிரந்தர தீர்வாகும். இதை
வலியுறுத்துவதே இந்த படத்தின் நோக்கம். இதை
நிறைவேற்ற நீங்களும் குரல் கொடுங்கள்.
அன்போடு
வேம்பத்தி ந.தங்கமணி