Tuesday, September 29, 2009

நிலா குளத்தில் ஒருநாள்


















வெள்ளொளி வீசும் நிலவினில் ஒருநாள்
வெண்தாமரை சூழ்ந்தொரு குளத்தில்
இன்புறு கண்ணனும் படகினில் மிதந்து
மென்மன மங்கையர் சூளிசை படிக்க
இதுபோல் ஒருநாள் யாவர்க்கும் வேண்டும்
இதுவே எந்தன் இதயத்து ஆசை

ivan.. VN.Thangamani