Tuesday, October 20, 2009

உழைப்பு


பூமியை புரட்டி போடும்
பூவையர் கூட்டம் இவர்கள்
மனித குலத்தின் பசிக்கு
மருந்து தேடும் மாதர்
இவர்க்கு யாரும் உண்டோ
இசைந்த பட்டம் கொடுக்க .

இடையும் தொடையும் காட்டி
அட்டை படத்தில் நிற்பர்
அரசும் புரசும் சேர்ந்து
பட்டம் சிலவும் கொடுப்பார் .

உழைக்கும் மனிதர் தம்மை
உலகோர் மதிததுண்டா
-இவன் வி. என்.தங்கமணி

3 comments:

ஈரோடு கதிர் said...

நல்ல கவிதை

தொடருங்கள்

ஹேமா said...

மலையக மக்களைப்பற்றிச் சிந்திப்பவர்கள் சிலரே.நல்ல கவிதை.

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றி கதிர், ஹேமா ... ..... வாழ்க வளமுடன்.